ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 18 கி. மீ தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. 1964 இல் வீசிய புயலில் முற்றிலுமாக தனுஷ்கோடி அழிந்துவிட்டது. ஆனால் கோதண்டராமஸ்வாமி கோவில் மட்டும் அந்த புயல் தாக்குதலில் இருந்து தப்பித்தது.ராவணனின் தம்பி விபீடணன் இங்கு வந்து தான் ராமரிடம் சரண் அடைந்து தனது தமயனாருக்காக மன்னிப்பு கேட்டதாக வரலாறு.ராமர் விபீடணின் மன்னிப்பை ஏற்று அவருக்கு லங்காதிபதியாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார்.இங்குள்ள கோதண்டராமஸ்வாமி கோவிலில் ராமர்,சீதை,லக்ஷ்மணன்,அனுமன் மற்றும் விபீடணன் காட்சி அளிக்கின்றனர் .திங்கள், 24 நவம்பர், 2008
கோதண்டராமசாமி கோவில்
ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 18 கி. மீ தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. 1964 இல் வீசிய புயலில் முற்றிலுமாக தனுஷ்கோடி அழிந்துவிட்டது. ஆனால் கோதண்டராமஸ்வாமி கோவில் மட்டும் அந்த புயல் தாக்குதலில் இருந்து தப்பித்தது.ராவணனின் தம்பி விபீடணன் இங்கு வந்து தான் ராமரிடம் சரண் அடைந்து தனது தமயனாருக்காக மன்னிப்பு கேட்டதாக வரலாறு.ராமர் விபீடணின் மன்னிப்பை ஏற்று அவருக்கு லங்காதிபதியாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார்.இங்குள்ள கோதண்டராமஸ்வாமி கோவிலில் ராமர்,சீதை,லக்ஷ்மணன்,அனுமன் மற்றும் விபீடணன் காட்சி அளிக்கின்றனர் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக